திருவண்ணாமலையில் மாசி மாத பௌர்ணமியை ஒட்டி நேற்று இரவு முழுக்க கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை ரயில்வே நிலையத்தில் காலை முதல் குவிந்தனர்.
விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் பயணிகள் ரயில்...
Read More