Author: admin

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் தெப்பம் கரை ஒதுக்கி உள்ளது கடலோர போலீசார் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் கடற்கரையில் மூங்கில் ஆன...

Read More

திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வயது குழந்தை பலி மற்றொருவர் படுங்காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த புறங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்இவர் தனது...

Read More

சின்னப்பா என்ற விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து கலந்த அரிசியை வயல்வெளியில் தூவிய நிலையில், அங்கே வந்த மூன்று ஆண்மையில் மற்றும் நான்கு பெண்மயில் என மொத்தம் 7 மயில்கள் அந்த அரிசியை உண்டு உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மேலாத்தூர் கிராமத்தில் பயிர்களை சேதப்படுத்தும் கோழி மற்றும்...

Read More

விழுப்புரம் அருகே கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்த இளைஞர் கைது

விழுப்புரம் அருகே உள்ள அயினம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் (25)என்பவர் வீட்டின் அருகே...

Read More

உதகை அருகே மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் நெடுஞ்சாலையில் வந்த வாகனங்களை கண்டதும் தலை தெரிக்க ஓடி சாலையை கடந்த கரடி.

சாலையின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு மின்னல் வேகத்தில் ஓடி சென்று வாகனங்களை வேடிக்கை...

Read More