Author: admin

சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு சுற்றுலா சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மரத்தில் மோதி விபத்து. இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. ஆந்திர போலீஸ் விசாரணை.

வார விடுமுறை நாளான இன்று சென்னையிலிருந்து 8 பேர் கொண்ட குழு ஒன்று ஆந்திர மாநிலம் வரதயபாளையம்...

Read More

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியில் நடந்த சாலை விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாரை பகுதியில் இருந்து திருப்பூர் எஸ் ஏ பி பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை...

Read More

திருப்பூரில் நம்ம ஊரு திருவிழாவில் கலந்து கொள்வதற்கான கலைக் குழுவினருக்கான தேர்வு முகாம் நடைபெற்றது – ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது....

Read More

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால் குறிச்சி கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த கரடி ஆட்டை கடித்து கொன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கரடி ஒன்று உலாவி...

Read More

நாமக்கல் மாவட்டம்பள்ளிபாளையம்சாக்கடை கால்வாயில் நுரை நுரையாக லட்சக்கணக்கான லிட்டர் சாயத் தண்ணீர் பட்டப் பகலில் காவிரி ஆற்றில் கலக்கும் அவல நிலை..

நுரை தழும்ப சாக்கடை வழியாக காவிரி ஆற்றில் கலக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். நாமக்கல்...

Read More