சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு சுற்றுலா சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மரத்தில் மோதி விபத்து. இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. ஆந்திர போலீஸ் விசாரணை.
வார விடுமுறை நாளான இன்று சென்னையிலிருந்து 8 பேர் கொண்ட குழு ஒன்று ஆந்திர மாநிலம் வரதயபாளையம்...
Read More