Author: admin

உதகை அருகே இரவில் குடியிருப்பு பகுதிக்குள் கரடியும் பிரதான சாலையில் புலியும் உலா வந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது...

Read More

திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து வீடு தோறும் கருப்புக்கொடி போராட்டம் திருப்பூரில் பாஜக சார்பில் துவங்கப்பட்டது.

தமிழகத்திற்கு துரோகம் இழைத்த கட்சிகளுக்கு திமுக சிறப்பு வரவேற்பு அளிப்பதாகவும் குடிநீரை மற்ற...

Read More

சீர்காழி அருகே சொகுசு மினிவேன் கவிழ்ந்து விபத்து .11 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்

சீர்காழி அருகே சொகுசு மினிவேன் கவிழ்ந்து விபத்து .11 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்சிசிடிவி...

Read More

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு குவிந்த பக்தர்கள். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...

Read More