திருப்பூர்: பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரு மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும். இந்தி திணிப்புக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்...
Read More