Author: admin

திருப்பூர்: பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரு மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும். இந்தி திணிப்புக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்...

Read More

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 6 ஆம் ஆண்டு அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது வருகிறது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 6 ஆம் ஆண்டு அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க விழா குழுவினர் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது வருகிறது. இந்நிகழ்வில்...

Read More

மீனவர் கைது துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் ; படகுகளில் கருப்பு கொடி கட்டி காரைக்கால் மீனவர்கள் போராட்டம்.

இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்ததை கண்டித்து ஐந்து...

Read More

கடமான் வேட்டையில் கைதானவர்வனத்துறை அலுவலகத்தில் மோதிரத்தை விழுங்கி தற்கொலை முயற்சி- களக்காட்டில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட வரை வனத்துறையினர் கைது செய்த போது கைதானவர்...

Read More

அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் மத மோதலை தூண்டும் விதமாக திருப்பரங்குன்றத்தில் பேசிய எச்.ராஜா மீது தமிழக அரசு வழக்கு தொடராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலாளர். அன்சாரி பேட்டி.

திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற உள்ள மண்டல மாநாடு...

Read More