Author: admin

சோழவரம் அருகே குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பன்றிப் பண்ணையை அகற்ற வலியுறுத்தி பன்றி பண்ணையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர், மல்லையா நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குடியிருப்புக்கு அருகே கொசஸ்தலை ஆற்றங்கரையில் தனியார்...

Read More

அரியலூர் அருகே ரயில் பாதைக்கு அடியில் மண்சரிவு… பயணிகள் ரயில் பாதிவழியில் நிறுத்தம்…

மண்சரிவு காரணமாக விழுப்புரம் – அரியலூர் வழித்தடத்தில் செல்லும் பயணிகள் ரயில், பாதி வழியில் நிறுத்தப்பட்டது.சென்னை கன்னியாகுமரி அகலரயில் பாதையில், அரியலூர் மாவட்டம் வெள்ளூர் அருகே ரயில் தண்டவாளத்திற்கு அடியில் சுரங்கப் பாதை...

Read More

ஒரணியில் தமிழ்நாடு : சென்னை , ஆழ்வார்பேட்டை

ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி! தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும்...

Read More

திருப்பூர் பிஜாஸ் சாய ஆலையில் பெயிண்டிங் வேலைக்கு வந்த நபர் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த நாகலிங்கம் (60) என்பவர் திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி பெயிண்டிங் கூலி வேலை செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல மூன்று பேருடன் சேர்ந்து ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள...

Read More

கோவை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு நேரத்திலே மர்ம நபர்கள் நடமாட்டம்.

கோவை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு நேரத்திலே மர்ம நபர்கள் நடமாட்டம்.காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்கோவை குரும்பபாளையம் வையாபுரி நகரில்மர்ம நபர்கள் கம்பு, பேட்டர் டார்ச் லைட்டுடன் ஒவ்வொரு வீடு வீடாக நடமாட்டம்பொதுமக்கள்...

Read More