தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28 வது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக விசிறியபடி உண்ணாவிரதப் போராட்டம் துவக்கம் மின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை...
Read More