
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. 85 வயது முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்படுகின்றன.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப் பெட்டிகளுடன் சென்றுள்ளனர்.
