Author: admin

ஓரணியில் தமிழ்நாடுமண் மொழி மானம் காக்கும்மக்கள் இயக்கம்இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

கழகத் தலைவரும் – மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் – தொகுதிப் பார்வையாளர்கள் – சார்பு அணிகளுக்கான செயலாளர்களின் காணொலிக் கூட்டத்தில் ஆற்றிய...

Read More

செங்குன்றம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை காவல் சீருடையில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த விளங்காடுபாக்கம் பகுதியில் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை அதிமுக பிரமுகரின் குடும்பத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இந்த புகாரின் பேரில்...

Read More

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பாக ஆண்டு தோறும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் அடைவு தேர்வில் பின்தங்கிய ஒன்றியங்களில் பணிபுரியும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மங்களம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...

Read More

ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு என்பது திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி!

கழகத் தலைவரும் – மாண்புமிகு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் – தொகுதிப் பார்வையாளர்கள் – சார்பு அணிகளுக்கான செயலாளர்களின் காணொலிக் கூட்டத்தில் ஆற்றிய உரை. ▪️ஓரணியில் தமிழ்நாடு...

Read More

ஆன்லைன் முதலீட்டில் லாபம் ஈட்டலாம் எனக் கூறி கோவையை சேர்ந்த நபரிடம் ரூ.4.19 லட்சம் மோசடி செய்த இளைஞரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஆன்லைன் முதலீடு செய்தால்...

Read More