மதுராந்தகத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் செய்யூர் தாலுகாவில் உள்ள பழங்குடி இருளர் மக்களுக்கு நீண்ட காலமாக சுமார் 250 குடும்பத்தினருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளதை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில்...
Read More