Author: admin

ஆண்டிபட்டி பகுதியில் இரவு பகலாக கனிமவள கொள்ளை நடைபெற்று வருவதாக புகார் கூறியும் , பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் கூறியும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆண்டிபட்டி தெப்பம்பட்டி சாலைப்பிரிவில் ஆர்ப்பாட்டம் .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

Read More

ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முத்துவாஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார் ( 27) இவர்,...

Read More

மேல்மருவத்தூர் அருகே இருசக்கர சாலை விபத்தில் சென்னை மாநகராட்சி ஊழியர் சம்பவ இடத்தில் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மாநகராட்சி ஊழியர்...

Read More

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் விடுவிக்கக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக்...

Read More

சேலத்தில் காவல் நிலையம் சென்று புகார் அளித்துவிட்டு திரும்பியவர்களை, அவரது உறவினர்களே சாலையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

சேலம் கருப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குள்ளகவுண்டனூர் பகுதியை சேர்ந்த சத்யபிரியா என்பவருக்கு...

Read More