Author: admin

வேடசந்தூர் கடைவீதியில் திருட வந்த இடத்தில் மது போதையில் அசந்து தூங்கிய வடமாநில இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடைவீதி பகுதியில் நேற்று இரவு வடமாநில இளைஞர்கள் இருவர்...

Read More

சீர்காழி அருகே திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் ஆடி மாத பூரத்தை ஒட்டி உற்சவர் அகோர மூர்த்தி சுவாமி மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர்...

Read More

குமரி மாவட்டம் குமரி சுற்றுலா தலத்தில் தமிழ்நாடு அரசினர் விருந்தினர் மாளிகை வளாகத்தில் வானில் ஏற்பட்ட கார்மேகத்தை கண்டு ஆனந்ததுடன் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடியது. இந்த அழகிய காட்சியை கண்ட சுற்றுலா பயணிகள் பரவசம் அடைந்ததோடு புகைப்படங்கள் விடியோ எடுத்து சென்றார்கள்.

குமரி மாவட்டம் குமரிமுனை சுற்றுலா தலத்தில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகை, கேரளா அரசு...

Read More

இரண்டு ஆண்டுகளாக 100 நாள் வேலை வழங்கவில்லை என குற்றம் சாட்டி ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகத்தின் உள்பகுதியில் அமர்ந்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் தர்ணா போராட்டம்.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா திருமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களைச்...

Read More

கோவில்பட்டியில் ஹோட்டல் உணவு பார்சல் வாங்கியதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் – கத்தியை தரையில் தீப்பொறி பறக்க உரசி மிரட்டல் –

சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு – போலீசார் விசாரணை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி...

Read More