Author: admin

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பு.

ராமசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியதற்கான தொகையை முழுமையாக...

Read More

பர்கூர் மலைப்பாதையில் தேங்காய் மட்டை ஏற்றி வந்த ஈச்சர் வாகனம் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.நல்வாய்ப்பாக ஓட்டுநர் மற்றும் மாற்று ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்த்தபினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து...

Read More

நீலகிரி மாவட்டம் சிங்காரா நீர் மின் நிலையத்திற்கு செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவில் நடந்து சென்ற ஒற்றை புலியால் பரபரப்பு ..

மின்வாரிய குடியிருப்புக்கு வாகனத்தில் சென்றவர்கள் புலியை பார்த்து பின் தொடர்ந்து சென்ற நிலையில்...

Read More

வால்பாறை வனப்பகுதியில் இருந்து தொடர்ந்து வரும் கடமானால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் உலா வரும் கடமான்கள் பொதுமக்களிடம் சகஜமாக பழகி வருவதால் உள்ளூர் வாசிகள் அதற்கு தின்பண்டங்கள் வழங்கி செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர் 

கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பெரும் பகுதி வனப்பரப்பு மிகுந்த பகுதியாகும். இங்கு சிறுத்தை,...

Read More

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி சாமி தரிசனம் செய்தனர் ,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற வன பத்திரகாளியம்மன்...

Read More