கன்னியாகுமரி மாவட்ட நபார்டு மற்றும் மதுரை வேளாண்மை தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் இணைந்து நடத்தும் குமரி சுற்றுலா தலத்தில் காந்தி மண்டபம் அருகில் உள்ள பூம்புகார் விற்பனை மையத்தில் நாஞ்சில் திருவிழா கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைப்பெறுகிறது
கன்னியாகுமரி மாவட்ட நபார்டு மற்றும் மதுரை வேளாண்மை தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் இணைந்து...
Read More