Author: admin

கன்னியாகுமரி மாவட்ட நபார்டு மற்றும் மதுரை வேளாண்மை தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் இணைந்து நடத்தும் குமரி சுற்றுலா தலத்தில் காந்தி மண்டபம் அருகில் உள்ள பூம்புகார் விற்பனை மையத்தில் நாஞ்சில் திருவிழா கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைப்பெறுகிறது

கன்னியாகுமரி மாவட்ட நபார்டு மற்றும் மதுரை வேளாண்மை தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் இணைந்து...

Read More

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வெற்றியை தொடர்ந்து திருப்பூரில் அக்கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவு இன்று வெளியாகி அதில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சி...

Read More

கன்னியாகுமரிகுமரி மாவட்டம்சாமிதோப்பு , பூவியூர், பொற்றையடி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை விற்பனை செய்யப்பட்ட மூன்று கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு தென் தாமரைக்குளம் காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், புகையிலை விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கும் தலா 25000 ரூபாய் வீதம்...

Read More

நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவு பேருந்து தனது கட்டுப்பாட்டு இழந்து பள்ளத்தில் சாய்ந்தது பேருந்து ஓட்டுனர் காயம் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தபினர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி Toசென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில்...

Read More