Author: admin

திருப்பூர் பள்ளி மாணவர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆசிரியரை இரண்டு பிரிவின் கீழ் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள் இந்த...

Read More

தமிழக – கர்நாடகா இடையிலான பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் காய்கறிகளை ஏற்றி வந்த பிக்கப் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை..

வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுனர் கீழே இறங்கி ஓடிய நிலையில் பிக்கப் வாகனத்தில் இருந்த காய்கறி...

Read More

திருவாரூரில் உலகப்புகழ்பெற்ற தியாகராஜசுவாமி திருக்கோவிலில் ஆழித்தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 7ம்தேதி நடைபெறஉள்ளதையடுத்து இன்று பந்தக்கால்நடும் முகூர்த்த நிகழ்ச்சி… நூற்றுக்கணக்கானோர் சுவாமி தரிசனம்…

திருவாரூரில் உலகப்புகழ்பெற்ற தியாகராஜசுவாமி திருக்கோவிலில் ஆழித்தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம்...

Read More

முதுமலை அருகே உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சாலை பாதுகாப்பாக உள்ளதா? என்பதனை பார்த்துவிட்டு நான்கு குட்டி புலிளை பத்திரமாக கூட்டி சென்ற தாய் புலியுடன் குட்டி புலிகள் கியூட்டாக ஓடி சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள்...

Read More

கோவையில் பெண்களை பின்தொடர்ந்து வந்த அசாம் மாநில தொழிலாளி – தனியார் காவலாளியை தாக்கி பெண்கள் விடுதிக்குள் புகுந்த சி.சி.டி.வி காட்சிகள்

கோவை, சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் விடுதியில் தங்கி இருந்த இரு பெண்கள் நேற்று...

Read More