Author: admin

திருப்பூர் ஒருங்கிணைந்த அதிமுக வால் தான் வெற்றி பெற முடியும். பழனிசாமி பொறுப்பேற்று எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை, ஜெயக்குமார் உள்ளிட்டோர் சிரிப்பு அரசியல்வாதிகள் என ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.

திருப்பூர் ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வம்...

Read More

திருப்பூரில் கத்தி முனையில் மிரட்டி வட மாநில பெண்ணை கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் மூன்று வட மாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…. 3 பேர் கைது.

ஒடிசா மாநிலத்தில் இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை தேடி திருப்பூருக்கு ரெயிலில் 27 வயதுடைய பெண்...

Read More

அழியும் தருவாயில் உள்ள வரையாடுகளை பாதுகாப்பு வகையில், நீலகிரி தார் திட்டம் மற்றும் அரும்புகள் அமைப்பினர் இணைந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 5 நாட்கள் விழிப்புணர்வு தெரு முனை பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர்.

தமிழ்நாடு மாநில விலங்கான “வரையாடு” அழியும் தருவாயில் உள்ளது. அதனை பாதுகாக்கும் வகையில்...

Read More

ஜெயங்கொண்டம் டிஎஸ்பி அலுவலகம் அருகே இருசக்கர வாகன ஷோரூமில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். பிரபல தொழிலதிபரான இவர் ஜெயங்கொண்டம்-...

Read More