Author: admin

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த 7அடி நீளம் கொண்ட நாக பாம்பு எலியை கவ்வி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், நொய்யல் ஆற்றல் கரையை ஒட்டி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே...

Read More

பறிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைகள்…பாஜக வை விமர்சிப்பதில் தயக்கம் காட்டும் அதிமுக, தவெக..காரணம் என்ன?

தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மிகுந்த பரபரப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. மத்திய பாஜக அரசிற்கும் திமுக...

Read More

குளித்தலை அருகே கள்ள பள்ளி ஊராட்சியில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுயிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளபள்ளி முதல் நிலை ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்...

Read More

தென்காசியில் கேட்கிப்பர் இல்லாததால் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்ட ரயில்

தென்காசி ரயில் நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உடையார் தெரு என்ற பகுதியில் ரயில்வே...

Read More

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அதிமுக பேரூர் செயலாளர் மற்றும் அவரது உறவினர் தாக்கப்பட்டது கண்டித்து அதிமுகவினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் போலீசார் கைது செய்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அதிமுக பேரூர் செயலாளர் மற்றும் அவரது உறவினர்...

Read More