Author: admin

நேற்று முன்தினம் அவிநாசியில் சிக்னலில் இருந்து புறப்பட்ட கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பூ கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. மயிரிலையில் உயிர் தப்பிய இரு இளைஞர்கள்.சிசிடிவி காட்சியில் சுவாரஸ்யம்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேர் தேவர்சோலை பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணன் (55), தனது மனைவி மற்றும்...

Read More

விக்கிரவாண்டியில் சென் மேரிஸ் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் எல்.கே.ஜி படிக்கும் குழந்தை விழுந்து உயிரிழப்பு உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகே உள்ளது சென்மேரிஸ் தனியார் மேல்நிலைப் பள்ளி...

Read More

கன்னிவாடி வனச்சரகத்தில் நீலமலைக்கோட்டை ,கிணத்துப்பட்டி, புதுஎட்டப்ப நாயக்கன்பட்டி, பண்ணைப்பட்டி, கோம்பை பகுதிகளில் விவசாய நிலங்களில் சேதம் ஏற்படுத்தும் காட்டு யானைகள்

கன்னிவாடி வனச்சரகத்தில் நீலமலைக்கோட்டை ,கிணத்துப்பட்டி, புதுஎட்டப்ப நாயக்கன்பட்டி, பண்ணைப்பட்டி,...

Read More

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு விழுப்புரத்தில் அகட்சியின் செந்தொண்டர் பேரணி தொடங்கியது

விழுப்புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு விழுப்புரத்தில்...

Read More