Author: admin

திருத்தணி அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து வணிகர்கள் கடைகள் அடைத்து அஞ்சலி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கேஜி கண்டிகையில் டிப்பர் லாரியும் அரசு பேருந்தும் நேருக்கு நேர்...

Read More

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு மாசித் திருவிழாவை முன்னிட்டு நேர்த்தி கடனை செலுத்துவதற்காக திருவனந்தபுரம் பக்தர்கள் முருகனை தேடி வந்த வண்ணம் உள்ளனர் பறக்கும் காவடி, தொட்டில் காவடி, முருகனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தி வருகிறார்கள்.

தமிழ் கடவுள் முருகப்பெருமான் வீற்றிருக்கும் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி...

Read More

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரையூர், மாங்குடி பாலாற்றில் தொடரும் மணல் கொள்ளை. இருவர் கைது 3 வாகனங்கள் பறிமுதல்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரையூர், மாங்குடி பாலாற்றில் தொடரும் மணல் கொள்ளை. இருவர்...

Read More

‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள 22.3.2025 அன்று ஆலோசனைக் கூட்டம் – பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம்.

2026-ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை...

Read More