Author: admin

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரமேஸ்வரிமங்கலம் சேலம் தேசிய சாலையில் விறகு ஏற்றிச் சென்ற டிராக்டரின் பின்பக்கம் 108 ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவ பணியாளர்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூ.கள்ளகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்...

Read More

காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி சாவுஉறவினரின் இறுதிச்சடங்கத்திற்காக பெற்றோருடன் சென்ற போது பரிதாபம்

ஒகேனக்கல்காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி சாவுஉறவினரின் இறுதிச்சடங்கத்திற்காக பெற்றோருடன் சென்ற...

Read More

திண்டிவனம் மயிலம் அருகே அரசு அனுமதியின்றி அதிபயங்கர விபத்து ஏற்படுத்தும் வெடி பொருட்கள் மற்றும் எலக்ட்ரிக் டெட்டர்னேட்டர்களை பதுக்கி வைத்திருந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது போலீசார் தீவிர விசாரணை.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள மயிலத்தில் அதிபயங்கரமான வெடி பொருட்களை மறைத்து...

Read More

துறையூர் அருகே சிறுமியிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் -முசிறி போலீசாரிடம் இருந்து தப்பிய போது கீழே விழுந்து கால் முறிவு -மாவு கட்டுடன் மருத்துவமனையில் அனுமதி.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே இரு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த சகோதரர்கள் இருவர்...

Read More

பொள்ளாச்சி அருகே பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக மாட்டு வண்டியில் மாப்பிள்ளை கரம் பிடித்து மாமியார் வீட்டிற்கு வந்த மருமகள்வியந்து பார்த்த கிராமத்தினர்

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் வினித் என்ற...

Read More