உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரமேஸ்வரிமங்கலம் சேலம் தேசிய சாலையில் விறகு ஏற்றிச் சென்ற டிராக்டரின் பின்பக்கம் 108 ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவ பணியாளர்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூ.கள்ளகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்...
Read More