கன்னியாகுமரிகுமரி மாவட்டம்சாமிதோப்பு , பூவியூர், பொற்றையடி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை விற்பனை செய்யப்பட்ட மூன்று கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு தென் தாமரைக்குளம் காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், புகையிலை விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கும் தலா 25000 ரூபாய் வீதம்...
Read More