Author: admin

கன்னியாகுமரிகுமரி மாவட்டம்சாமிதோப்பு , பூவியூர், பொற்றையடி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை விற்பனை செய்யப்பட்ட மூன்று கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு தென் தாமரைக்குளம் காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், புகையிலை விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கும் தலா 25000 ரூபாய் வீதம்...

Read More

நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவு பேருந்து தனது கட்டுப்பாட்டு இழந்து பள்ளத்தில் சாய்ந்தது பேருந்து ஓட்டுனர் காயம் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தபினர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி Toசென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில்...

Read More

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் பால் லாரி கவிழ்ந்து விபத்து …

இருபதாயிரம் லிட்டர் பால் சேதம் … ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய...

Read More

நாகர்கோயில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி அருகே நான்கு வழி சாலையில் பெட்ரோல் பங்க அருகே முன்னாள் சென்ற சொகுசு காரை பின்னால் வந்த டிம்போ மோதி விபத்து

நாகர்கோயில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி அருகே நான்கு வழி சாலையில் பெட்ரோல்...

Read More