Author: admin

திருப்பூர்: ரம்ஜான் சிறப்பு தொழுகை. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இஸ்லாமியர்களின் நோன்பு பெருநாள் தொழுகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது....

Read More

யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் அருள்மிகு ஸ்ரீ சடையப்பன் கோவிலில் பால் மற்றும் தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது

https://youtu.be/ygzYkIYjh-Q திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சடையப்ப சுவாமி...

Read More

ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் திருநங்கைகள் பணம் வசூல் செய்வதில் இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் நடுரோட்டில் ஒருவர் மீது ஒருவர் மிளகாய் பொடி தூவி, கற்களை வீசி தாக்கி கொண்ட சம்பவம்

நூறு திருநங்கைகளை கைது செய்த போலீசார் ஆந்திர மாநிலம் நந்தியலாவில் திருநங்கைகள் இடையே பிரிவினர்...

Read More

சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திரா அரசு கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது

நாளை காலை பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்க பகுதிக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது...

Read More