திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் சென்றது மழை நீரை அப்புறம் படுத்தும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரில் நேற்று இரவு 8 மணி அளவில் பெய்ய துவங்கிய மழையானது இன்று 6 மணி வரை என பத்து மணி நேரம்...
Read More