Author: admin

திருத்தணி அடுத்த கேஜி கண்டிகை பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்

கேஜி கண்டிகை அடுத்த மகன் களிகாபுரம் பகுதியில் இருந்து 50 மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு திருத்தணி...

Read More

நாட்றம்பள்ளி அருகே வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ பற்றி எரிந்த குடிசை வீடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதியவர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த டி.வீரபள்ளி பகுதியைச் சேர்ந்த லிங்க அண்ணன் மகன்...

Read More

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவிற்கு மூட்டை மூட்டையாக கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் சட்டத்திற்கு புறம்பாக தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு குப்பை வண்டியில் கொண்டு வரப்பட்டு எரிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் மாம்பழத்துறையாறு நீர் தேக்கம் அருகே சுமார் 500-ஏக்கர் விவசாய நிலங்களுக்கு...

Read More

திருத்தணி அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து வணிகர்கள் கடைகள் அடைத்து அஞ்சலி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கேஜி கண்டிகையில் டிப்பர் லாரியும் அரசு பேருந்தும் நேருக்கு நேர்...

Read More

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு மாசித் திருவிழாவை முன்னிட்டு நேர்த்தி கடனை செலுத்துவதற்காக திருவனந்தபுரம் பக்தர்கள் முருகனை தேடி வந்த வண்ணம் உள்ளனர் பறக்கும் காவடி, தொட்டில் காவடி, முருகனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தி வருகிறார்கள்.

தமிழ் கடவுள் முருகப்பெருமான் வீற்றிருக்கும் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி...

Read More