Author: admin

திருவாரூர் அருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் புதிய தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர் அருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் புதிய தேர் வெள்ளோட்டம்...

Read More

ஒசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து பாசனத்திற்காகவும், தென்பெண்ணை ஆற்றிலும் திறந்து விடப்படும் நீரில் அதிகப்படியான வெந்நுரை வெளியேறுவதால் விவசாயிகள் கவலை

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர் கணிசமாக மட்டுமே அணைக்கு...

Read More

திருப்பூரில் டாக் கேந்திரா தொடக்கம்: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கும் இலவச மருத்துவ ஆலோசனை

– இந்தியாவின் முன்னணி சுகாதார காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ், அடிப்படை மருத்துவ...

Read More

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோழி கடைக்குள் நுழைந்த சிறுத்தை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழிக்கடை ஒன்றில் புகுந்த சிறுத்தை ஐந்து கோழிகளை அடித்துக் கொன்றது. மீண்டும் இன்று கோழி கடைக்குள் நுழைந்த சிறுத்தை, கோழிகளை வேட்டையாடுவதற்காக சென்றபோது,...

Read More

சேலம் பழையபஸ் நிலையம் , அடிவாரம் பஸ் நிறுத்தம் அருகே காதல் பிரச்சினையில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தியும் , கழுத்தை அறுத்தும் காயப்படுத்தி விட்டு விட்டு , தானும் கழுத்தை அறுத்துக் கொண்டதால் , உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில்சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மோகன பிரியன் (19), அம்பேத்கர் காலனி இனாம் பைரோஜி ஆட்டையாம்பட்டிசேர்ந்தவர் , கடந்த ஒரு வருடத்திற்கு...

Read More