Author: admin

திருப்பூர்: கோழி மேய்ச்சல் பிரச்சினை. கொலையில் முடிந்தது.உறவினர் ரமேஷ் கைது‌.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த துலுக்கமுத்தூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி 82,...

Read More

திருப்பூர்: ரயில் நிலையத்தில் இரண்டாவது நாளாக புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்ட நெரிசல். ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டுவதால் கூட்டம்.

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் இவர்களின்...

Read More

மதுரையில் கல்லூரி செமஸ்டர் கட்டணம் செலுத்த முடியவில்லை எனக்கூறி மன உளைச்சலில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த பரிதாபம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகனான இளமாறன்(18)....

Read More

கரூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது பேருந்து உரசியதால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பெண் ஒரு பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் நெரூரை அடுத்த ஒத்தக்கடை கிராமத்தை சார்ந்த ஹேமாவதி ( 32), உடல்நலம் சரியில்லாத...

Read More

திருப்பூர் அருகே சிட்டாவில் பெயர் சேர்க்க ரூ. 7 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ மற்றும் உதவியாளர் பணியிடை நீக்கம் .

திருப்பூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (50). இவருக்கு சொந்தமான இடம் இடையர்பாளையத்தில் உள்ளது....

Read More