Author: admin

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஜாலியாக ஊர் சுற்ற வீட்டை விட்டு வெளியேறிய சகோதரிகளான பள்ளி மாணவிகள் 4-நாட்களுக்கு பின் மீட்பு இரவு வழி தெரியாமல் தக்கலை பகுதியில் சைக்கிளில் சுற்றி திரிந்த மாணவிகளை மிரட்டி பைக்கில் கடத்தி அலுவலக்கதில் அடைத்து வைத்து சிதைத்த வழக்கறிஞர் போக்சோ வழக்கில் கைது.

தக்கலை. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கணவரை பிரிந்து இரு மகள்களுடன் தாய் வீட்டில் வாழ்ந்து...

Read More

திருப்பூர் மின் கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்து. தரைமட்டமான கட்டிடம். வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

திருப்பூர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் 20 தையல் இயந்திரங்கள் வைத்து பனியன்...

Read More

தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட விளைந்த தக்காளி செடிகளை உழவு ஓட்டி அழித்த விவசாயி.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் 40. என்ற விவசாயி...

Read More

திருப்பூர்: திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளனர்.

திருப்பூர் கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க அவசர பொதுக்குழு...

Read More

திருப்பூர்-தமிழ்நாடு அரசு கலைக் பண்பாட்டு துறை சார்பில் திருப்பூரில் ஓவிய கண்காட்சி. ஒரு சென்டி மீட்டர் அளவில் தலைவர்களின் உருவப்படங்களை ஓவியமாக வரைந்து அசத்தல்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த...

Read More