Author: admin

ஆத்தூர் சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையின் போது ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 39 மாடுகள் போலீசார் மீட்பு வழக்கு விசாரணை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டைனர் லாரி...

Read More

உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகம் பகுதியில் ரூபாய் ஒரு கோடியே 33 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட உள்ள சார்பு நீதிமன்ற நீதிபதியின் குடியிருப்பு கட்டுமான பணியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக...

Read More

ஈரோடு அருகே, ஆலை கழிவுகள் டேங்கர் லாரிகள் மூலம் திருட்டுத்தனமாக ஓடையில் வெளியேற்றியதாக புகார்.சுமார் 8 கிமீ தொலைவிற்கு ரசாயன கழிவுகளால் நிறம் மாறிய தண்ணீர்.

ஈரோடு அருகே, ஆலை கழிவுகள் டேங்கர் லாரிகள் மூலம் திருட்டுத்தனமாக ஓடையில் வெளியேற்றியதாக...

Read More

கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சோதனையில் 71 லட்சத்து 50,000 ரூபாய் ஹவாலா பணம் பிடிப்பட்டது ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பவர் பணத்தை கொச்சி கொண்டு செல்லும் வழியில் போலீசார் நடத்திய சோதனையில் பிடித்துள்ளனர்

கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சோதனையில் 71 லட்சத்து 50,000 ரூபாய் ஹவாலா பணம்...

Read More

திருப்பூர் – குமரன் மகளிர் கல்லூரியில், மாணவிகளின் ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில், ஆடை வடிவமைப்பு துறையின்சார்பாக, “ஃபேஷன் எக்லெட்...

Read More