Author: admin

வீடியோ எடுத்ததும் இறங்கி வந்து கெஞ்சியே நடத்தினர்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் கோவையிலிருந்து போடி வரை செல்லக்கூடிய அரசு பேருந்தில் சிங்காநல்லூரில் ஏறிய இரண்டு நபர்கள் கள்ளிப்பாளையத்தில் இறங்க வேண்டும் என்று டிக்கெட் பெற்ற பிறகு பல்லடம் பேருந்து...

Read More

திருப்பூர்: டயாப்பர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கட்டிட அனுமதியை ரத்து செய்ய கோரி 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்லடம் உடுமலை சாலையில் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வாவிபாளையம் பகுதியில் டயாப்பர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட...

Read More

குளித்தலை அருகே மகிளிப்பட்டியில் பழுதடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அடிபகுதி காங்கிரீட் பெயர்ந்து இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக ஐந்து இளைஞர்கள் காயமின்றி தப்பினர். சாலையில் செல்பவர்களும், அருகில் உள்ள பள்ளி மாணவர்களும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிந்தலவாடி கிராம ஊராட்சி மகிளிப்பட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது....

Read More

சீர்காழி அருகே திருநாங்கூர் வண்புருஷோத்தமன் கோவிலில் திருத்தேர் பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம்பிடித்து இழுத்து பெருமாளை சேவித்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் 108 திவ்ய தேசங்களும் ஒன்றான வண்புருஷோத்தமன்...

Read More