Author: admin

சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திரா அரசு கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது

நாளை காலை பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்க பகுதிக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது...

Read More

இரணியல் – கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஓடும் பேருந்தில்முன்னாள் ஊராட்சி தலைவியிடம் இருந்த 5500 ரூபாய் பணம் திருட்டு. ஓசூரை சேர்ந்த மூன்று பெண்கள் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை அரசு...

Read More

மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேனா பென்சில் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் இயங்கி வரும் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று...

Read More

கோவையில் உயர் ரக போதைப் பொருட்கள் விற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மகன் உட்பட 7 இளைஞர்கள் கைது. – ரூ.57 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள், ரூ.20 லட்சம் ரொக்கம் பறிமுதல்.

கடந்த 1.5 ஆண்டுகளாக போதை பொருட்களை விற்பனை செய்த பணத்தில் அசயா சொத்துகளை வாங்கியது அம்பலம்.கோவை...

Read More

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் நகை அடகு கடையில் மூன்றரை பவுன் போலி நகை வைத்து ஏமாற்ற முயன்ற பெண் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை கடைவீதி பகுதியில் நகை அடகு கடை...

Read More