Author: admin

திருப்பூரில் ரூ.1.07 கோடி மதிப்பில்தெற்கு சட்டமன்ற உறுப்பினா் அலுவலக கட்டிட பூமிபூஜை.

திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினா் அலுவலக கட்டிடம் பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரா் கோவில்...

Read More

தமிழகத்திடமிருந்து வரியை வாங்கிக்கொண்டுஉரிய நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறதுஊடகவியலாளர் செந்தில்வேல் பேச்சு

ஒருங்கிணைந்த திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி, தெற்கு மாநகர தி.மு.க. இளைஞரணி சார்பில், இந்தி...

Read More

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கூட்டப்புளியில் கடல் அரிப்பால் பாதிப்பு ஏற்படுவதால் தூண்டில் வளைவு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மீனவர்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடு படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூட்டப்புளி கடற்கரை மீனவ கிராமத்தில் கடலில் ஏற்படும் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மீனவர்கள் தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து...

Read More

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தேவரம்பூர் கிராமத்தில் மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயம் 51 ஜோடி மாடுகள் பங்கேற்பு. சாலையின் இருபுறங்களிலும் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தேவரம்பூர் கிராம பொதுமக்கள் மற்றும் காட்டாம்பூர் இளைஞர்கள்...

Read More

முந்தும் போது ஏற்பட்ட பிரச்சனை காரின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைப்பு

நேற்று மாலை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் திண்டுக்கல் செல்ல சென்னை to திருச்சி தேசிய...

Read More