Author: admin

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் கிருத்திகை, செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 3மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் கிருத்திகை, செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம்...

Read More

பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாலிக் பாஷா என்ற இளைஞர் உயிரிழப்பு.

யுவராஜ், பாலச்சந்தர் ஆகிய இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. இரண்டு இரு சக்கர வாகனங்கள்...

Read More

தங்கையின் காதல் விவகரத்தில் அண்ணன குறுக்கே நின்றதால் பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்ற காதலன் உட்பட 3 பேர் கைது

உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் இவரது தங்கை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம்...

Read More

வேலை விட்டு நிறுத்தியதால் ஆத்திரம் – பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டிய வழக்கறிஞர் மீது வழக்கு பதிந்த காவல் துறை

கோவை கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்....

Read More

வேடசந்தூர் அருகே தேசிய நான்கு வழிச்சாலையில் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து உயர்மின் விளக்கு கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் லாரியின் மேலே விழுந்த உயர்மின் விளக்கு கம்பம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் தெலுங்கானா...

Read More