சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் கிருத்திகை, செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 3மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் கிருத்திகை, செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம்...
Read More