Author: admin

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் தென்கடல் அய்யனார் கோவில் கடற்கரைப் பகுதியில் சொகுசு காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 கிலோ கஞ்சா சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல்.

ராமேஸ்வரம் தீவு பகுதி இலங்கைக்கு மிக அருகாமையில் இருக்கும் காரணத்தால் அண்மை காலமாக இலங்கைக்கு...

Read More

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் பங்குனி மாதம் குண்டம் திருவிழா 50,000 – க்கும் மேற்பட்டபக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து60 அடி நீளம் உடைய குண்டத்தில்இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில்1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொண்டத்து காளியம்மன் கோவில்...

Read More

குடும்ப கஷ்டத்திற்காக வாங்கிய கடனுக்கு பதிலாக ஏமாற்றி நிலத்தை எழுதி வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த பூளக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (53) இவரது...

Read More

வாணியம்பாடியில் தனியார் பள்ளி காவலளியை பட்டப்பகலில் மர்மநபர்களால் குத்திக்கொலை.

வாணியம்பாடி துணைகாவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை.தனியார் பள்ளிக்கு விடுமுறை...

Read More

கோவை மாவட்டம் காரமடை அருகே பணப்பாளையம் புதூர் பகுதியில் இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை காரணமாக 5000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள பகுதிகளான காரமடை மற்றும் மேற்கு பகுதியில் அமைந்துள்ள...

Read More