Author: admin

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பங்குனி பிரமோற்சவ தேரோட்டம்.பஞ்ச மூர்த்தி சுவாமிகள் நான்கு தேரில் எழுந்தருளி திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் அருள்மிகு தையல்நாயகி அம்மன் உடனாகிய...

Read More

ஊணை வாணியம்பாடி பகுதியிலேயே ஊராட்சியில் விஏஓ அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் ரேசன் கடை கட்ட கோரியும் சுமார் 80 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அணைகட்டில் இருந்து ஒடுக்கத்தூர் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள்...

Read More

இளைஞர்களுக்கும் காவல் துறைக்கும் ஒற்றுமையை எற்படுத்தும் வகையிலும் போதையை விட்டு புத்தகம் எடுப்போம் என்ற சமுக சிந்தனையுடன் வெற்றி பாதை” என்ற பெயரில் இளைஞர்களுக்கு உதவி ஆய்வாளர் தேர்விற்கான இலவச பயிற்சியினை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆயுதப்படை அரங்கில் வைத்து தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில். தமிழ்நாடு காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர் காலியிடங்கள் மொத்தம் 1,299 பணியிடங்களை...

Read More

கொட்டிய கனமழையில்தாயும் -குழந்தையும் நனையாமல் பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு.

காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய திருச்சி எஸ் பி . திருச்சி மாவட்டம், தொட்டியத்தில்...

Read More

கோவை குனியமுத்தூர் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை, 4 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு சக்கர வாகனம் உரசியதால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. கோவை குனியமுத்தூர் சுண்ணாம்பு...

Read More