Author: admin

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கிராமத்தார்கள் நடத்தும் இளவட்ட மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

3000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்று ரசித்தனர். 8 பேர் லேசான காயம்.சிவகங்கை மாவட்டம்...

Read More

கோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது – வழிப்பறியில் ஈடுபட்டு தப்ப முயன்ற போது கீழே விழுந்ததில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது.

கோவை கோவை ரத்தினபுரியை சேர்ந்த ஆம்ப்ரோஸ் (28), மற்றும் லாரன்ஸ் (27) இருவரும், கடந்த 2017 -ல்...

Read More

திருத்தணி முருகன் கோவிலில் சென்னை பகுதியைச் சேர்ந்த் தம்பதியினர் தவறிவிட்ட தங்க வளையலை போலீசாரிடம் ஒப்படைத்த சிறுமிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாச பெருமாள் அழைத்து அவர்களுக்கு மெடல் அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்,

திருத்தணி முருகன் கோவிலில் சென்னை பகுதியைச் சேர்ந்த் தம்பதியினர் தவறிவிட்ட தங்க வளையலை போலீசாரிடம்...

Read More

சீர்காழி அருகே திருக்கருக்காவூர் கிராமத்தில் சுடுகாட்டை சுற்றி சுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சமூகத்தினர் பணிகளை தடுத்து நிறுத்தியதால் போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.சாலை மறியலில் ஈடுபட்ட ஒரு தரப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கருக்காவூர் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட...

Read More

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள அமேசான் குடோனில்ரூ.95 லட்சம் மதிப்பிலான தரச் சான்று இல்லாத பொருட்களை இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆன்லைன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள், காற்றாடி, பொம்மைகள், குழந்தைகளுக்கான...

Read More