Author: admin

சேலம் பழையபஸ் நிலையம் , அடிவாரம் பஸ் நிறுத்தம் அருகே காதல் பிரச்சினையில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தியும் , கழுத்தை அறுத்தும் காயப்படுத்தி விட்டு விட்டு , தானும் கழுத்தை அறுத்துக் கொண்டதால் , உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில்சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மோகன பிரியன் (19), அம்பேத்கர் காலனி இனாம் பைரோஜி ஆட்டையாம்பட்டிசேர்ந்தவர் , கடந்த ஒரு வருடத்திற்கு...

Read More

இராமநாதபுரம் அருகே குயவன்குடியில் சுப்பையா கோயில் திருவிழாவில் பூக்குழிஇறங்கியவர் தவறி விழுந்தவர் பலியானார்.

இராமநாதபுரம் அருகே குயவன்குடியில் சுப்பையா கோயில் திருவிழாவில் பூக்குழிஇறங்கியவர் தவறி விழுந்தவர்...

Read More

பொன்னேரியில் அடாத மழையிலும் விடாது பணியாற்றிய போக்குவரத்து காவலர். கொட்டும் மழையிலும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு.

பொன்னேரியில் அடாத மழையிலும் விடாது பணியாற்றிய போக்குவரத்து காவலர். கொட்டும் மழையிலும் போக்குவரத்தை...

Read More

கோடை மழையால் புத்துயிர்பெறும் நீரோடைகள், குடும்பமாக தாகம் தணிக்கும் யானைகள்!

நீலகிரியில் பனிக்காலத்தில் நிலவிய கடுமையானஉறைபனியின் தாக்கம் காரணமாக வனப்பகுதிகளில் வறட்சி...

Read More