சேலம் பழையபஸ் நிலையம் , அடிவாரம் பஸ் நிறுத்தம் அருகே காதல் பிரச்சினையில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தியும் , கழுத்தை அறுத்தும் காயப்படுத்தி விட்டு விட்டு , தானும் கழுத்தை அறுத்துக் கொண்டதால் , உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில்சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மோகன பிரியன் (19), அம்பேத்கர் காலனி இனாம் பைரோஜி ஆட்டையாம்பட்டிசேர்ந்தவர் , கடந்த ஒரு வருடத்திற்கு...
Read More