Author: admin

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மீனவ கிராமத்தில் ஓராண்டாக பயன்பாட்டில் இல்லாத வீடை இடித்த போது அங்கு  24 நல்ல பாம்பு குட்டிகளும்,7 முட்டைகளும் இருந்தால் அதிர்ச்சி. பாம்பு குட்டிகளை பிடித்து வனத்துறையினர் அடர்ந்த காட்டில் விட்டனர்.

நாகர்கோவில். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மீனவ கிராமத்தில் ஓராண்டாக பயன்பாட்டில்...

Read More

கள்ளக்குறிச்சியில் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் செயல்படும் தமிழக ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சியில் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் அரசியல் சாசனத்திற்கு எதிராகவும்...

Read More

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி கொடைக்கானலில் வெளிநாட்டவர் அதிகம் தங்கக்கூடிய வட்டகானல் பகுதியில் இருந்து வெள்ள கெவி கிராமம் வழியாக வனப்பகுதியில் துப்பாக்கியுடன் நக்சல் தடுப்பு பிரிவினர் ரோந்து

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் பகல்கம் என்ற பிரபல சுற்றுலா தளத்தில் தீவிரவாதிகள்...

Read More

என்டிஆர் மாவட்டத்தின் ஜக்கய்யாபேட்டை நகரில் கூலி தொழிலாளர்கள் மீது மதுபோதையில் கார் மோதி விபத்து

என்டிஆர் மாவட்டத்தின் ஜக்கய்யாபேட்டை நகரில் கூலி தொழிலாளர்கள் மீது மதுபோதையில் கார் மோதி விபத்து...

Read More

சர்வதேச அளவில் இந்தோ நேபால் சிலம்பு போட்டியில் தமிழக வீரர்கள் ஒட்டுமொத்த தங்கபதக்கத்தை பெற்று அசத்தல்

சர்வதேச அளவில் இந்தோ நேபால் சிலம்பு போட்டியில் தமிழக வீரர்கள் ஒட்டுமொத்த தங்கபதக்கத்தை பெற்று...

Read More