கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மீனவ கிராமத்தில் ஓராண்டாக பயன்பாட்டில் இல்லாத வீடை இடித்த போது அங்கு 24 நல்ல பாம்பு குட்டிகளும்,7 முட்டைகளும் இருந்தால் அதிர்ச்சி. பாம்பு குட்டிகளை பிடித்து வனத்துறையினர் அடர்ந்த காட்டில் விட்டனர்.
நாகர்கோவில். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மீனவ கிராமத்தில் ஓராண்டாக பயன்பாட்டில்...
Read More