திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஓடும் லாரியில் டாஸ்மார்க் மது பாட்டில்களை திருடிய கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஓடும் லாரியில் டாஸ்மார்க் மது பாட்டில்களை திருடிய கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள மதுபான குடோனில் இருந்து டாஸ்மார்க் மது...
Read More