Author: admin

சீர்காழி வட்டாச்சியர் அலுவலக புதிய கட்டிடம் ரூ. 5 கோடியே 45 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வட்டாட்சியர் அலுவலகம் இடிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாக தனியார் திருமண...

Read More

சிவகங்கை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டபட்டு வரும் கட்டுமான பணியில் குறைபாடுகளைசுட்டிகாட்டி அமைச்சர் ஏ.வ.வேலுநோட்டிஸ் அனுப்ப உத்தரவு

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுப்பணி துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் இரு...

Read More

மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து இரண்டு பேர் காயம் -போலீசார் விசாரணை.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை திருச்சி தேசி நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக சாலை...

Read More

ஆழியார் – வால்பாறை சாலையில் ஒற்றை காட்டு யானை உலா போக்குவரத்து பாதிப்புசுற்றுலா பயணிகள் அச்சம்

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியார், வால்பாறை,...

Read More

விழுப்புரம் அருகேயுள்ள அய்யன்கோவில் பட்டு தென்னமாதேவி பகுதியில் இரண்டு மாதங்களில் அகழாய்வு நடத்தப்படுமென ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகேயுள்ள அய்யன்கோவில் பட்டு தென்னமாதேவி பகுதியில் புதிய கற்காலம்,...

Read More