சீர்காழி வட்டாச்சியர் அலுவலக புதிய கட்டிடம் ரூ. 5 கோடியே 45 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வட்டாட்சியர் அலுவலகம் இடிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாக தனியார் திருமண...
Read More