Author: admin

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசீய நெடுஞ்சாலையில் பரந்தாலுமூடு பகுதியில் சாலையோரம் நின்ற ராட்சஸ மாமரம் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்து போக்கு வரத்து பாதிப்பு.

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசீய நெடுஞ்சாலையில் பரந்தாலுமூடு பகுதியில் சாலையோரம் நின்ற ராட்சஸ மாமரம் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்து போக்கு வரத்து பாதிப்பு. கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில்...

Read More

பொள்ளாச்சி அருகேகிணத்துக்கடவு பகுதியில்கனிமவளம் இருப்பு கிடங்கு வைக்க முறையான அனுமதி பெறாமல் இயங்கி வந்த 3 கிரஷர்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

பொள்ளாச்சி அருகே உள்ளகிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கல்குவாரிகள் மற்றும் கிரசர்கள் இயங்கி...

Read More

திண்டிவனம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் இரண்டு திறந்தவெளி கிணறுகளால் விபத்து அபாயம்.

திண்டிவனம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் இரண்டு...

Read More

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே புதுவை மது பாட்டில்களை காரில் கடத்தி வந்த இரண்டு பேர் கைது -ஐந்து லட்சம் மதிப்புள்ள புதுவை மது பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் -போலீசார் விசாரணை.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே புதுவை மது பாட்டில்களை காரில் கடத்தி வந்த இரண்டு பேர் கைது...

Read More

சீர்காழி தாலுகா முழுவதும் விவசாய நிலங்களில் மின்மோட்டார்கள் திருட்டு அதிகரிப்பு. பழைய இரும்பு கடைக்காரர்கள் தான் காரணம் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயி குற்றச்சாட்டு

சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கள் நடவும் விவசாயிகள்...

Read More