Author: admin

திருப்பூர் அருகே பூமலூரில் உள்ள புனித அந்தோனியார் திருத்தலத்தில் தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் -வருகிற 14 ,15 ஆம் தேதிகளில் மின் அலங்கார தேர் பவனி -சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலியுடன் தேர் திருவிழா கொடியேற்றம் துவங்கியது.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே பூமலூரில் உள்ள புனித அந்தோனியார் திருத்தலத்தில்தேர்த்திருவிழா...

Read More

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி கடற்கரையில் ஒரு கண்டெய்னர் கரை ஒதுங்கிய நிலையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு. முதல் கட்ட விசாரணையில் கண்டெய்னரில் பிளாஸ்டிக் துகள்கள் என தகவல்.

கடந்த 24 ஆம் தேதி கொச்சி அருகே அரபிக்கடல் பகுதியில் லைபீரியா நாட்டு MSC Elsa 3 என்ற சரக்கு கப்பல்...

Read More

உளுந்தூர்பேட்டை தொகுதி பின்னல்வாடி ஊராட்சி பழங்குணம் கிராமத்தில் மக்களோடு முதல்வர் திட்ட சிறப்பு முகாமினை துவக்கி வைத்து தொழிலாளர் நலன் மற்றும் திறண் மேம்பாடு துறை அமைச்சர் சி.வெ. கணேசன்

தொழிலாளர் நலன் மற்றும் திறண் மேம்பாடு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் 503 பயனாளிகளுக்கு நலத்திட்ட...

Read More

இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடி “சூப்பரா இருக்கும்” தஞ்சை விவசாயிகள் மகிழ்ச்சியாக விவசாய பணியை துவங்குகின்றனர்

தஞ்சை டெல்டா மாவட்டங்களின் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12 ம் தேதி திறக்கப்படும்...

Read More

பலத்த சூறைக்காற்று வீசியதால் அரசு மாணவிகளில் தங்கும் விடுதிகளில் மேற்கூரையின் தூக்கி வீசப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாகவே பலத்த...

Read More