Author: admin

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில், அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில், அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில்...

Read More

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பசுமை எரிசக்தி மற்றும் நிலைத்த ஆற்றல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பசுமை எரிசக்தி மற்றும் நிலைத்த ஆற்றல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. சமூக நலன் மற்றும்...

Read More

கர்நாடகா விவசாயத்துறை அமைச்சர் சலுவராயசாமி ஒரு நாள் பயணமாக பெங்களூர் இருந்து தனி ஹெலிகாபர் மூலமாக காஞ்சிபுரம் ஆன்மீக பயணமாக வந்தடைந்தார்

கர்நாடகா அணையில் இருந்து தமிழகத்திற்கு இந்த ஆண்டு 200 மடங்கு அதிகமாக நீர் திறப்பட்டுள்ளது4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மழை பொழிவுக்குறைந்தால் தான் தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது, இது இயற்கையின் பிரச்சனை என கர்நாடக மாநில விவசாய துறை...

Read More

காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளக்கரை அருகில் ரூ.18லட்சம் மதிப்பீட்டில் புதியதாக காரிய மண்டபம் அமைப்பதற்கு காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் இன்று அடிக்கல் நாட்டி கட்டிடப் பணிகளை துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மாநகராட்சி 2வது வார்டுக்கு உட்பட்ட சர்வதீர்த்த குளக்கரைஅருகில் முன்னோர்களுக்கு காரியம்...

Read More

திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது..

திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர்...

Read More