மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தேனி மாவட்டம் வீரபாண்டியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் இன்று ஆய்வு செய்தார்கள்