அவிநாசியில் நாடார் சங்க 2ஆம் ஆண்டு விழா 🎉 — “ஆடல்வேர்” புத்தக வெளியீடு 📚.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ராவுத்தம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவிநாசி நாடார் சங்கத்தின் 2ஆம் ஆண்டு துவக்க விழாவும் “ஆடல்வேர்” புத்தக வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது 🎊.
கரிகோல்ராஜ் தலைமையில் புத்தகம் வெளியிடப்பட்டது. சங்க தலைவர் சண்முகவேல் விழாவை நடத்தினார்.
பிருந்தாவன் கலாஷேத்ரா மாணவிகளின் பரதநாட்டியம் 💃 நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களுக்கும், திறமையான மாணவிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன 🎁.
பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
#Avinashi #Tiruppur #BookLaunch #CulturalEvent #Bharatanatyam #TamilNews
