ஆரோவில் அருகே நாய்க்குட்டிகளை கொடூரமாக தூக்கி வீசி எறியும் சிசிடி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது*
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தில் ஆரோவில் பவுண்டேஷன் சார்பில் இங்கி வரும் விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் கைவிடப்பட்ட நாய்கள் மற்றும் விலங்குகளை பராமரித்து வருகின்றனர் இந்நிலையில் இன்று மார்மநபர் ஒருவர் கைப்பையில் ஐந்து நாய்க்குட்டிகளை கொண்டு வந்து கொடூரமாக வீசி விட்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த வீடியோ சமூகவலை தலங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து புகார் பேரில் ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்