🕊️ பேரறிஞர் அண்ணா 57-வது நினைவு தினம் – பெரம்பலூரில் தி.மு.க. அமைதி ஊர்வலம் 🌹

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை முன்னிட்டு, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் கிருஷ்ணாபுரம் கடைவீதி வழியாக அமைதி ஊர்வலம் நடைபெற்றது. 🏳️

மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 🌺

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், இளைஞர் மற்றும் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

#Perambalur
#DMK
#PerarignarAnna
#AnnaRemembrance
#Kalaignar
#NewsSouthIndia
#SouthIndiaNews
#BreakingNews
#LatestNews
#NewsUpdate
#IndiaNews
#TamilNadu
#Chennai
#SouthIndia