📰 ₹651 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையம் தகவல்.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் மொத்தம் ₹651 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் தமிழகத்தில் ₹170 கோடி, கேரளத்தில் ₹58 கோடி, மேற்கு வங்கத்தில் ₹319 கோடி, அசாமில் ₹97 கோடி மற்றும் புதுச்சேரியில் ₹7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#ElectionCommission #IndiaElections #Seizure #CashSeizure #ElectionNews #IndiaNews #BreakingNews #TamilNadu #Kerala #WestBengal #Assam #Puducherry #PoliticalNews #LawAndOrder #ECI